போர்வெல் அருகே தண்ணீர் தொட்டி அமைக்க கோரிக்கை

பாஜக நகர தலைவர் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை

Update: 2024-09-02 04:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் கோவிலில் வரும் பக்தர்களுக்கு அன்னதானங்கள் நடைபெறும். பக்தர்கள் வேண்டுதலுக்காக முடி எடுப்பார்கள் அங்கபிரதட்சணம் செய்வார்கள். கோவிலுக்கு முன்பும் பின்பும் குடி தண்ணீருக்கான போர் ஏற்கனவே உள்ளது.அதனை மறு சீரமைத்து தண்ணீர் டேங்க் அமைத்துத் தருமாறு பாஜக குளித்தலை நகர தலைவர் கணேசன் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Similar News