கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸர் கைது செய்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2024-09-05 10:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபிசெட்டிபாளையம் கூகலூர் சேர்ந்த மணிகண்டன் என்கின்ற அஜய் வயது 20 என்பவரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் புதுக்கரை புதூர் பேருந்து நிலையத்தில் இருந்தபோது சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சபரிநாதன் அவர்கள் பிடித்து விசாரித்தது மேற்படி நபரிடம் இருந்து ஒரு பாக்கெட் கஞ்சா சுமார் 100 கிராம் இருந்ததை காவல்துறையை கைப்பற்றி மணிகண்டன் என்கின்ற அஜய் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்தனர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News