ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஜீர்னோத்தாரன நூதன விமான அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

அன்னதானத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

Update: 2024-09-07 00:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கச்சைகட்டி வடக்கு தெரு கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஜீர்னோத்தாரன நூதன விமான அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவாச்சாரியார் மணிகண்ட சுவாமிகள் தலைமையிலும், கச்சைகட்டி வடக்கு தெரு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் முன்னிலையிலும் வேத மந்திரங்கள் முழங்க எடுத்துவரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் ஆனது சீரும் சிறப்புமாக நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது, அந்த அன்னதானத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை கச்சைகட்டி வடக்கு தெரு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்,

Similar News