தோகைமலையில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்

Update: 2024-09-12 13:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் தோகைமலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு நிறைவேற்றிட கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Similar News