ஆசனூரில் கோயில் நிலத்தில் துணைமின் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஆசனூரில் கோயில் நிலத்தில் துணைமின் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2024-09-13 07:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆசனூரில் கோயில் நிலத்தில் துணைமின் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் கும்பேஸ்வரா கோயில் நிலத்தில் துணை மின்நிலையம் அமைப்பதற்காக அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.விவசாய நிலத்தில் ஜேசிபி எந்திரம் கொண்டு பயிர்களை அழித்து அளவீடு செய்த அதிகாரிகள்.அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News