பெண் தூக்கிட்டு தற்கொலை

துயரச் செய்திகள்

Update: 2024-09-14 03:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே சீனமங்கலம் சிவகுமார் என்பவரின் மனைவி மாரியம்மாள் வயது 21 இவருக்கும் கணவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது இதனால் வீட்டில் உள்ள மின்விசிறியில் சால்வையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் மேலும் திருமணம் ஆகி 3 மாதங்கள் தான் ஆகின்றது. இது குறித்து மாரியம்மாளின் தாயார் கலைவாணி நாகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி மூன்று மாதம் ஆவதால் அறந்தாங்கி ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News