விராலிமலையில் தெருநாய்களின் தொல்லையால் மக்கள் அவதி!

பொது பிரச்சனைகள்

Update: 2024-09-14 07:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதால் அங்கு புகார் அளிக்க வரும் பொது மக்களை தெரு நாய்கள் கடிக்க வருவதாக புகார் எழுந்த வண்ணமாக உள்ளது. இதற்கு உடனடியாக விராலிமலை ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News