சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கானூர் செல்லியம்மன்

பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

Update: 2024-09-18 17:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் செல்லியம்மன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதனை முன்னிட்டு செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முடிவில் செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளிக்க மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News