சீரான குடிநீர் வழங்கப்படும் : மேயர் ஜெகன் தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சியில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்றதால் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-20 09:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியின் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி செல்வநாயகபுரம் கருத்த பாலம் பகுதியில் நடைபெற்று வந்த மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்றதால் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Similar News