திருச்சி புதுக்கோட்டை போலீசார் மேற்கொண்ட ஆபரேஷன் அகழி சிறப்பு சோதனையில் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் வங்கி கணக்கு புத்தகங்கள் காசோலைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன இதில் அரசியல் பிரமுகர்கள் வளர்ச்சிக்கு உள்ளனர் புதுக்கோட்டை எஸ் பி காந்தி திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி எஸ் பி அருண்குமார் ஆகியோர் இணைந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர் 25 போலீசார் தனிப்படை அமைத்து சரித்திர குற்றவாளிகள் நில அபகரிப்பு குற்ற செயல்கள் உள்ளூர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி 14 பேரின் வீடுகளில் சோதனை நடத்தியதில் 258 சொத்து ஆவணங்கள் 68 வங்கி கணக்கு புத்தகம் 75 புரோ நோட்டு 82 நிரப்பப்படாத காசோலை 18 கைபேசிகள் 84 சிம்காடுகள் கைப்பற்றப்பட்டன மேலும் புதுச்சேரி மதுவைகள் 31 பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன மேலும் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் திருச்சி புதுக்கோட்டை குற்றவாளியில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்