ரைபிள் கிளப் விளையாட்டு அரங்கம் : எஸ்பி திறந்து வைத்தார்!

தூத்துக்குடியில் ரைபிள் கிளப் விளையாட்டு அரங்கம் : எஸ்பி திறந்து வைத்தார்.

Update: 2024-09-22 02:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடியில் ரைபிள் கிளப் சார்பாக புதிய உள்விளையாட்டு அரங்கினை எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார். தூத்துக்குடி ரைபிள் கிளப் சார்பாக 10 மீட்டர் வரை பயிற்சி செய்ய வசதியாக புதிய உள் விளையாட்டு அரங்கினை சங்கரப்பேரி பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் தூத்துக்குடி மா நகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ரைபிள் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News