புதுக்கோட்டையில் என்.ஐ.ஏ சோதனை பரபரப்பு!

அரசு செய்திகள்

Update: 2024-09-24 03:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை... பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹூரிர் என்ற அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக ரெய்டு தேசியப் பொருளா ஆய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த இடத்தில் சோதனை செய்யப்படுவது என்பது குறித்து ரகசியம் காக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது

Similar News