ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்ட ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

Update: 2024-09-25 02:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் மாவட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்ட இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையேற்று முகாமை துவக்கி வைத்தார். சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News