கோவில் பிரச்னைக்கு தீர்வு கண்ட அதிகாரிகள்!

பொது பிரச்சனைகள்

Update: 2024-09-25 05:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ள பாலபுரீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியும், கோயிலில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இன்று அரசு அதிகாரிகள் மக்கள் முன்பு ஒன்று கூடி பிரச்சனைக்கு தீர்வு கண்டனர்.

Similar News