கறம்பக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது

நிகழ்வுகள்

Update: 2024-09-25 05:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கறம்பக்குடி அருகே கொண்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் நேற்று மாலை இவரது வீட்டிற்குள் விஷப்பாம்பு புகுந்து விட்டது. இது தொடர்பாக கரம்பக்குடி தீயணைப்புப்படை தெற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை அலுவலர் சிறை சீலன் தலைமையில் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் புகுந்த விஷ பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை அருகில் உள்ள வனப் பகுதியில் விடப்பட்டது.

Similar News