கரூர் மாவட்டம், கரட்டுப்பட்டியே அடுத்த பாரைப்பட்டி காவேரி குழாய் உடைத்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது

கரூர் மாவட்டம், கரட்டுப்பட்டியே அடுத்த பாரைப்பட்டி காவேரி குழாய் உடைத்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது

Update: 2024-09-29 07:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம், கரட்டுப்பட்டியே அடுத்த பாரைப்பட்டி காவேரி குழாயி உடைந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது கடந்த 1வாரமாக காவேரி நீர் பெருமளவு வெளியேறுகிறது அதில் பள்ளம் பேரும் அளவு உள்ளதால் சம்மந்தபட்ட அதிகாரிகள் விறைந்து செயல்படுமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Similar News