கரூர் மாவட்டம், பாலவிடுதி அருகே குறும்பப்படியில் தெரு விளக்கு எறியவில்லை

கரூர் மாவட்டம், பாலவிடுதி அருகே குறும்பப்படியில் தெரு விளக்கு எறியவில்லை

Update: 2024-10-03 13:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம், பாலவிடுதி அருகே குறும்பப்படியில் தெரு விளக்கு பலமாதங்களாக எறியவில்லை என குற்றச்சாட்டு தெருக்களில் பாம்புகள் அதிகளவு வருகிறது என கூறுகின்றனர் அதனால் பொதுமக்கள் மிகவும் பயந்துடனே செல்கின்றனர்

Similar News