மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பேனர்

விழிப்புணர்வு பேனர்

Update: 2024-10-04 06:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விழிப்புணர்வு பேனர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் 2009ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்ய இயலாது என மாநகராட்சி ஆணையாளர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News