அரசுப் பள்ளியில் பாடநூல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ஆவரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளியில் பாடநூல் வழங்கும் நிகழ்வு நடந்தது

Update: 2024-10-07 12:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான விலையில்லா பாட புத்தகங்கள் பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், தலைமை ஆசிரியர் லோகநாயகி, வட்டார வள மேற்பார்வையாளர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் செல்வி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள். நகர கழக நிர்வாகிகள் மகுடேஸ்வரன், திருநாவுக்கரசு, கார்த்திக் ராஜ், ரவிச்சந்திரன்,சண்முகராஜ், வைத்தீஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....

Similar News

Test