ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்ட அலுவலக வளாகத்தில் வன உயிரின வார நிறைவுவிழா

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்ட அலுவலக வளாகத்தில் வன உயிரின வார நிறைவுவிழா

Update: 2024-10-09 12:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்ட அலுவலக வளாகத்தில் வன உயிரின வார நிறைவுவிழா நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்திய தோட்டக்கலை ஆராய்ட்சி நிறுவனம் மற்றும் வனத்துறை ஒருங்கிணைப்பில் சூழல் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுக்கு ஒட்டுரக பழச்செடிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News