*ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி நிதி தணிக்கை தடை பத்திகளுக்கான கூட்டமர்வு*

நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள பத்திகளை இக்கூட்டமர்வில் நீக்கம் செய்யப்பட்டது.

Update: 2024-10-11 01:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் உள்ளாட்சிநிதி தணிக்கை மண்டல இணை இயக்குநரின் தலைமையில் வட்டார அளவிலான உள்ளாட்சி நிதி தணிக்கை தடை பத்திகளை நீக்கம் செய்யும் பொருட்டு கூட்டமர்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்ளாட்சி நிதி தணிக்கை மண்டல இணை இயக்குநர் விலங்குராஜா, உதவி இயக்குநர் (தணிக்கை) ராஜா, சரஸ்வதி உதவி இயக்குநர், உள்ளாட்சி நிதி தணிக்கை, ஸ்ரீராமசந்திரன் உதவி இயக்குநர் (பயிற்சி), மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ/கி.ஊ), உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கணக்கர்கள்,வாழ்ந்து கொண்டிருப்பவர் கிராம ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள பத்திகளை இக்கூட்டமர்வில் நீக்கம் செய்யப்பட்டது.

Similar News