வள்ளியூர் வடலிவிளை பகுதியில் ஆய்வு

ஆய்வு

Update: 2024-10-24 03:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடலிவிளை பகுதியில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் குறைவான காற்றிலிருந்து அதிகமின் உற்பத்தி பெறும் புதிய காற்றாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News