பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மனு பெற்ற எஸ்பி

Update: 2024-10-24 03:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து 24 மனுக்களை பெற்று மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News