வாணதிராயபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைப்பு

வாணதிராயபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.;

Update: 2025-02-15 16:38 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணதிராயபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ இன்று திறந்து வைத்தார். உடன் ஊர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News