குறிஞ்சிப்பாடி: இன்று மணிலா வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று மணிலா வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2025-02-25 16:37 GMT
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 25 ஆம் தேதி மணிலா வரத்து 10 மூட்டை, உளுந்து வரத்து 6 மூட்டை என மொத்தம் 16 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.

Similar News