தேனி சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (48). இவர் கடந்த 1 வருடமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் (மார்ச் .7) விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மீனாட்சிசுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் (மார்.8) வழக்கு பதிவு