திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
குறைதீர்க்கும் கூட்டம்;
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச் 11) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.இதில் மாநகராட்சி உதவி ஆணையாளர் புரந்திரதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.