வேலூரில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்!

வேலூர் மாவட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று எஸ் பி மதிவாணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.;

Update: 2025-03-15 16:41 GMT
வேலூர் மாவட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News