ராமநாதபுரம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கின்ற தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை செலுத்தாத பாஜக அரசை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு குழு உறுப்பினரும் ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினரும் மாவட்ட பொருளாளருமாண ராஜாராம் பாண்டியன் கோபால் அவர்கள் தலைமையிலும் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் செல்லத்துரை அப்துல்லா, தெய்வேந்திரன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜோதிபாலன் ஆகியோர் முன்னிலையிலும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம கருமாணிக்கம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மாநில செயலாளர் அடையாறு பாஸ்கரன், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர்,தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியன், மனோகரன், அன்வர் அலி நத்தர், செல்லச்சாமி, சேதுபாண்டியன், கந்தசாமி, நல்லமுகம்மது கனி, சுரேஷ்காந்தி, ராமர், புவனேஸ்வரன், ஆர்ட் கணேசன், சுப்பிரமணியன், நகர் தலைவர்கள் கோபி, அகமது கபீர், நூர் அலி, மகளிர் காங்கிரஸ் ராமலெட்சுமி உள்ளிட்ட சுமார் 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யபட்டனர்