அரக்கோணம் அருகே விழிப்புணர்வு ஊர்வலம்

அரக்கோணம் அருகே விழிப்புணர்வு ஊர்வலம்;

Update: 2025-04-22 16:05 GMT
அரக்கோணம் நகராட்சி போலாட்சி அம்மன் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மாணவ மாணவியர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை நகராட்சி தலைவர் லட்சுமி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மரிய ஜெயசீலி ஆசிரியர் பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அரசு பள்ளியில் சேர்ப்பதால் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

Similar News