சந்தைப்பேட்டையில் ஆடுகள் விற்பனை மன்றம்
சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் வரத்து சரிவால் ஆடுகள் விற்பனை மன்றம்;
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று ஏப்ரல் 27 காலை தர்மபுரி சந்தைப்பேட்டையில் கூடிய ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளானசோலை கொட்டாய்,செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர்,குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான்கோட்டை தடங்கம்,ஒட்டப்பட்டி, மற்றும் கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 20000 வரை விற்பனையானது தர்மபுரியை சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் ஆடுகள் வார்த்தை குறைவாள் விற்பனை மந்தம் இன்று 16 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரியில் தெரிவித்தனர்.