சித்திரை அமாவாசை முன்னிட்டு தென்னீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை.
சித்திரை அமாவாசை முன்னிட்டு தென்னீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தென்னீஸ்வரன் கோவிலில் இன்று சித்திரை மாத அமாவாசை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ தென்னீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று பின்னர் மகாதீபரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.