கன்னியாகுமரி கடலில் சாக்கடை கலக்கும் பிரச்சினை

அதிகாரிகள் ஆய்வு;

Update: 2025-05-29 05:41 GMT
கன்னியாகுமரி கடற்கரையில் கழிவு நீர் ஓடைகள் சாக்கடையில் கலக்குவது மீனவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், மீனவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி இப்பகுதியை பார்வையிட்டார். உடன் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், மண்டல நிர்வாக பொறியாளர் சனல் குமார், நகராட்சி ஆணையர் கன்னியப்பன், சுகாதார அலுவலர் முருகன், முன்னாள் கவுன்சிலர் தாமஸ், மெல்வின் மற்றும் ரூபின், திஷியாம் ஆகியோர் அவருடன் இருந்தனர்.

Similar News