குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2025-06-28 14:53 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் (27.06.2025) எள் வரத்து 130 மூட்டை, கம்பு வரத்து 9 மூட்டை என 139 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.

Similar News