குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை கூடத்தில் எள் வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை கூடத்தில் எள் வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2025-07-09 16:53 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 9 ஆம் தேதி மணிலா வரத்து 2 மூட்டை, எள் வரத்து 100 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை, உளுந்து வரத்து 5 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Similar News