ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் மகா நவசண்டியாக பணிகள் தீவீரம்.
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் மகா நவசண்டியாக பணிகள் தீவீரம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆகஸ்ட் 1, 2, 3 -ம் தேதிகளில் 3 நாட்கள் உலக நன்மை வேண்டி மகா நவசண்டி யாகம் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நவசண்டி யாகத்தில் அனைத்து ஆன்மிக பக்தர்களும் கலந்து கொண்டு அருள் பெற வேண்டுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.