கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டரங்கில் கூடைபந்து போட்டி
கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டரங்கில் கூடைபந்து போட்டி;
கிருஷ்ணகிரி கே.பி.சி. கூடைப்பந்து கிளப் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய 7-ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து திரளான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.