ஆசனூர் ரோட்டில் நடமாடிய புலி: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
ஆசனூர் ரோட்டில் நடமாடிய புலி: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை;
ஆசனூர் ரோட்டில் நடமாடிய புலி: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை சத்தி அடுத்த திம்பம் -கேர்மாளம் ரோட்டில் புலி நடமாடியதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்தனர். சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் குடி நீர் தேவைக்காக வனச்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் திம்பம் கேர்மாளம் வனப்பகுதி ரோட்டில் புலி போட்டோ எடுத்து சோசியல் மீடியாவி பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோதற்போது வைரலாகி வருகிறது. புலி கேர்மாள ரோட்டில் சிறிது தூரம் ஓடியது. சத்தி அடுத்த கேர்மாளம் ரோட்டில் உலா வந்த புலி. நிற்பதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர். இதனை வாகன ஓட்டிகள் பார்த்து தங்களது மொபைல் போனில் வீடியோ, ஆனாலும் வாகன ஒட்டிகள் விடாம துரத்தி சென்று வீடியோ எடுத்ததா புலிவனப்பகுதிக்குள் சென்று மறைந்தது வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங் போட்டோவீடியோ எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்