காபி வித் கலெக்டர் நிகழ்வில் கலந்துரையாடிய ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;

Update: 2025-08-08 02:59 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஆகஸ்ட் 7) தமிழ்நாடு பூத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் புத்தொழில் செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் காபி வித் கலெக்டர் என்னும் நிகழ்வில் கலந்துரையாடினார். இதில் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News