ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது;
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் இன்று (19 ஆம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும். ஸ்ரீமுஷ்ணம், ஆதிவராகநல்லூர், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூர், இணமங்கலம், நாச்சியார்பேட்டை, அக்ரஹாரம், குணமங்கலம், பூண்டி, ஸ்ரீபுத்தூர், எசனூர், கள்ளிப்பாடி, அம்புஜவல்லிப்பேட்டை, ராஜேந்திரப்பட்டிணம், வேட்டக்குடி, டி. வி. புத்தூர், ஓலையூர், ஆத்துகுறிச்சி, விடுதுடையான், சின்னாத்துகுறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.