காட்பாடி மக்களை சந்தித்த எம்.எல்.ஏ!

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் இன்று அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.;

Update: 2025-08-20 11:23 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் வேலூர் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் இன்று (ஆகஸ்ட் 20) அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News