குறிஞ்சிப்பாடி: எள் வரத்து அதிகரிப்பு
குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரித்துள்ளது;
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 20 ஆம் தேதி எள் வரத்து 60 மூட்டை, உளுந்து வரத்து 5 மூட்டை என மொத்தம் 65 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருள்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.