பள்ளி மாணவ மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு;
திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபி தலைமையில் ஏலகிரி மலை உண்டு உறைவிடப் பள்ளி விடுதி மாணவ மாணவிகளுக்கு POCSO, குழந்தை திருமணம், இணையவழி குற்றம், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள் அவசர உதவி எண்கள் 181, 1098 , Kaaval udhavi App குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்