குறிஞ்சிப்பாடி: எள் வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2025-09-01 16:41 GMT
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி எள் வரத்து 26 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை, உளுந்து வரத்து 3 மூட்டை, ராகி வரத்து 2 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Similar News