ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை!
ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை!;
வேலூர் மின்பகிர்மான வட்டம், ஆற்காடு கோட்டத்தைச் சேந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சா தன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (செவ் வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட் டச்சேரி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை ஆற்காடு செயற்பொறியாளர் ச.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.