குறிஞ்சிப்பாடி: எள் வரத்து அதிகரிப்பு
குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரித்துள்ளது.;
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 9) மணிலா வரத்து 3 மூட்டை, எள் வரத்து 8 மூட்டை, கம்பு வரத்து 6 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருள்களும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரவில்லை.