புதுக்கோட்டை: நாய் குறுக்கே வந்ததில் தவறி விழுந்த பெண்

விபத்து செய்திகள்;

Update: 2025-09-13 03:29 GMT
அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டியிலிருந்து காரைக்குடிக்கு மீனாள் (35) ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது,கே.புதுப்பட்டி அடுத்த அணிக்கனி பாலம் அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து தவறி விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். மேலும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் ராக்கம்மாள் (58) அளித்த புகாரில் கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News