காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று (செப். 16) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதனால் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், ஆயங்குடி, கஞ்சன்கொல்லை, முட்டம், புத்தூர், விலாகம், டி. நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூர், கந்தகுமாரன், பெருங்காலுர், குமராட்சி, ம. அரசூர், சி. அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.