சங்கரன்கோவில் அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை

இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை;

Update: 2025-10-01 04:46 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகள் வேல்த்தாய்(35) என்ற இளம் பெண் இவர் மனநிலை பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருவேங்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் இளம் பெண் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News