உலக முதியோர் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று (அக்டோபர் 1) எஸ்டிபிஐ கட்சியின் இரத்ததான அணி டவுன் பகுதி சார்பாக டவுன் கண்டியப்பேரில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இரத்ததான அணி மாவட்ட தலைவர் போத்தீஸ் முகமது பாபு தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.